தினமும் ரூ.50 செலுத்தினால் போதும்!.. ரூ.35 லட்சம் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்- முழு விவரங்கள்!..
Post Office Gram Suraksha Yojana Scheme Details Tamil 2024
Post Office Gram Suraksha Yojana Scheme Details Tamil 2024: இன்றைய காலகட்டத்தில் எல்லோருடைய வாழ்விலும் பணம் சம்பாதிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது அதுமட்டுமின்றி பணத்தை சம்பாதிப்பதை காட்டிலும் அது எவ்வாறு சேமிப்பது என்பதை குறித்தும் பலரும் சிந்தித்து வருகின்றனர். அத்தகைய வினாவிற்கு பதிலாக விளங்குவது இந்த போஸ்ட் ஆபீஸ் இன் சிறந்த திட்டங்கள் ஆகும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் வாயிலாக பணத்தை சேர்த்து வைப்பதன் மூலமாக எப்படி எல்லாம் நமக்கு லாபம் கிடைக்கும் என்பதை இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
Whatsapp Chennal | Join |
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் முழு விவரங்கள்:
தபால் அலுவலகங்களில் கிராம சுரக்ஷா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 55 ஆண்டுகள் முதிர்வு கொண்ட இத்திட்டத்தில் தினமும் நாம் ரூபாய் 50 என மாதம் ரூபாய் 1515 சேமித்து வந்தால் திட்டத்தின் முதிர்ச்சியில் ரூபாய் 35 லட்சம் வரை வருமானம் பெறும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலமாக நாம் அதிக லாபத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி திட்டத்தில் அவ்வப்போது போனஸ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு வேலை பயனாளர் இறந்து விடும் பட்சத்தில் நாமினிக்கு இத்தொகையானது சென்றுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.