பெண் குழந்தை திருமணம்.. தமிழகத்தில் இந்த மாவட்டம் முதலிடம் வெளியான மிக அதிர்ச்சி அறிவிப்பு!..
Tamil Nadu Child Marriage Increased 2024
Tamil Nadu Child Marriage Increased 2024: 18 வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு முந்தைய காலத்தில் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கும் அவலமானது அதிகரித்து வந்து உள்ளது. காலம் கடந்து போக நாகரீகம் வளர வளர பெண் குழந்தைகளின் திருமணங்கள் நடப்பது தனித்தமாக குறைந்து வந்துள்ளது. ஆனால் தற்போது மீண்டும் பெண் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் அடித்து தகவல் தற்போது வெளியிட்டுள்ளது.

பெண் குழந்தை திருமணம்
அதில் தமிழ்நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டுமே 1504 குழந்தை திருமணங்களும் நடப்பாண்டில் 1640 பெண் குழந்தை திருமணங்களும் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .மேலும் 2023- 24 ஆம் ஆண்டில் மட்டுமே 55.6% பெண் குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன. இது மட்டுமே தமிழகத்தில் நடைபாண்டி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 133 மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 150 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண் குழந்தைகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் கல்வி கற்க வேண்டும் என்று புதுமை பெண் திட்டத்தை செயல்படுத்தியும் இவ்வாறு குழந்தை திருமணங்கள் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
